October 30, 2007

வெடிவிபத்து...!

கடலூர்:

கடலூர் அருகே உள்ள ஒரு தனி நபருக்குச்சொந்தமான வெடிக்கடை கிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள். கடையின் உரிமையாளர் உட்பட கிடங்கில் பணிபுரிந்த ஒரு சில நபர்கள் அதிக காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கடலூர் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

0 comments: